செய்திகள்

வாகன விபத்தில் காவல்துறை சார்ஜன்ட் பலி!

வெல்லவாய- தனமல்வில பிரதான வீதியில் தெலுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 49 வயதான காவல்துறை சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெல்லவாய காவல்நிலையத்தில் பணிபுரிவதற்காக நேற்று...

Read more

பசிலுக்கு விளக்கம் குறைவு! சுமந்திரன் எம்.பி

பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கம் இருப்பதாக தான் கருதவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு...

Read more

ரஷ்யாவிடம் கெஞ்சும் ஐரோப்பிய ஒன்றியம்

ஜேர்மனி, ஹாலந்து, அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு தடைவிதித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தடுப்பூசி நிர்வாகத் தலைவர்கள் ரஷாவிடன் கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ரஷ்யாவின்...

Read more

அமெரிக்காவில் பயங்கரம்! திடீரென அந்தரத்திலிருந்து கார் மீது விழுந்து எரிந்து சம்பலான விமானம்

அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று சாலையில் சென்றுக்ககொண்டிருந்து கார் மீது விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து புளோரிடாவில்...

Read more

சீமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவர் மனைவியின் வருமானம் இதுதான்….

திருவொற்றியூர் தொகுதி வேட்பு மனு தாக்கலின்போது சீமான் தனது சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டதோடு மனைவியின் வருமானம் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளார். திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர்...

Read more

கணவன் வேலைக்கு சென்ற பின்னர் தனது அறை கதவை மூடி கொண்டு தூக்கில் தொங்கிய ஷிவானி!

தமிழகத்தில் திருமணமான ஒன்றரை ஆண்டில் ஷிவானி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகர்கோவிலை சேர்ந்தவர் நாகராஜன் (28). இவருக்கும் ஷிவானி (22) என்ற பெண்ணுக்கு கடந்த...

Read more

பாரிஸ் ஒப்பந்த உறுதி மொழியை இந்தியா மாத்திரமே கடைப்பிடிக்கிறது

பாரிஸ் ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை, ‘ஜி-20’ அமைப்பில் இந்தியா மட்டுமே கடைப்பிடிக்கிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவை கேள்வி நேரத்தின்...

Read more

கொரோனா தொற்று தொடர்ந்து பாரிய அச்சுறுத்தலாக இருக்கிறது

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

Read more

தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார்…..

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார்...

Read more

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 331 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 88 ஆயிரத்து...

Read more
Page 2721 of 4066 1 2,720 2,721 2,722 4,066

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News