உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவில் வாள்வெட்டு இருவர் படுகாயம்!
July 2, 2024
பிரித்தானியாவில் இளம் தாய் திடீர் மரணம்!
July 2, 2024
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், செயற்படும் தேசிய ஹஜ் குழு இலங்கை ஹஜ் யாத்ரிகர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் அமைப்பாக செயல்படும் என்று முன்னாள் அமைச்சரும்...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வு மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது...
Read moreபோர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில்...
Read moreடக்ளஸ் தேவானந்தவே... சாத்தனாகிய நீங்கள் வேதம் ஓத முற்பட வேண்டாமென இறுதி எச்சரிக்கையை விடுப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க....
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் மலையகத்தில் போட்டியிடாது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி...
Read moreசிறிய மற்றும் நடுத்தர வியாபார கடன்களை மீள அறிவிடுவதனை இடைநிறுத்துமாறு கோட்டாபய அரசாங்கம் அறிவித்திருந்த போதும் அது நடைமுறைக்கு வரவில்லை என கிளிநொச்சி வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்....
Read moreநாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து முதல் முறையாக...
Read moreபுத்தாண்டு தினமான நேற்று கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் லொறியுடன் மோதி இரு இளஞர்கள் ஸ்தலத்தில் பலியாகியிருந்தனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞா்கள் இருவரும் உயிாிழந்த...
Read moreஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை நினைத்து மிகவும் கவலையடைகின்றேன். ராஜபக்சக்களின் கைகளில் மீண்டும் நாடு சிக்கியுள்ளது. இவர்கள் ஆட்சியைத் தக்கவைக்க எதையும் தயக்கமின்றிச் செய்வார்கள் என முன்னாள்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு ஏற்கனவே பாரிய சரிவுகளை ஏற்படுத்தி உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு...
Read more