உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் எமக்கு தேவையில்லை என்று தான் சொல்லவில்லையென்றும், முஸ்லிம்கள் விரும்பினால் எம்முடன் இணைந்து எமது பங்காளிகள் ஆகலாம் என அமைச்சர் விமல் வீரவன்ச...
Read moreFACEAPP என்ற செயலியை பயன்படுத்துபவர்களுக்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளமை பருவத்தில் இருப்பவர்களின் வயோதிப தோற்றம் எவ்வாறென்பதனை பார்ப்பதற்காக FACEAPP அறிமுகம்...
Read moreஇலங்கையில் மீண்டும் சினிமா திரையரங்குகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நாடு முழுவதும் உள்ள சினிமா திரையரங்குகளை எதிர்வரும் 27ஆம் திகதி முதல் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது....
Read more291 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாக விவசாயிகளும், பொதுமக்களும் கவலை வெளியிட்டு வந்த நிலையில், கடற்தொழில் மற்றும்...
Read moreஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட முக்கிய சாட்சியமான சஹ்ரானின் இரண்டு செல்போன்களில் இருந்த விபரங்கள் அமெரிக்காவில் வைத்து எப்படி காணாமல் போனது என்பது குறித்து அமெரிக்காவின்...
Read moreஈரானில் இளம்பெண் ஒருவர் அவரது தந்தையால் அடித்தே கொல்லப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மூவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் கெர்மனைச் சேர்ந்த...
Read moreபௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள்...
Read moreமத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதை விடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவே நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தினோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...
Read moreமூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதெனில் மூவின மக்களின் ஆதரவும் எமக்கு தேவை. இதை அடைய மூவின மக்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை நம் முன்னெடுக்க வேண்டும்...
Read moreஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வந்த மக்கள் பிரதிநிதிகள் சிலரின் தகுதிகளை ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த சில பிரதிநிதிகள் மதுபான விற்பனை நிலையங்களுக்கான...
Read more