செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதியின் மனைவியின் நிலை குறித்து வெளியான தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 42 வயதான ஒலினா ஜெலென்ஸ்கி-க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது....

Read more

கொலைகளை அரசியல் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி: நாமல்!

கொலைச் சம்பவங்களை அரசியல் மயப்படுத்தி இலாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து...

Read more

ஐரோப்பிய நாடுகளால் சீற்றம் கொண்ட அதிபர் ட்ரம்ப்…!

ஜெர்மனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரை மீளவும் நாட்டுக்கு அழைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தங்களின் பாதுகாப்பு படையினருக்காக ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை ஒதுக்க...

Read more

பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: தீயணைப்பு வீரர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...

Read more

கோட்டாபய பதவியேற்றதன் பின்னர் தொடரும் வேட்டை! மங்கள சமரவீர…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் மிகவும் மரியாதைக்குரிய ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிரான வேட்டை தடையின்றி தொடர்ந்து வருகிறது என முன்னாள்...

Read more

நாட்டில் இறுதியாக அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இவர்கள்தான்! முக்கிய தகவல்

இலங்கையில், இறுதியாக 16 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்,நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது....

Read more

மைத்திரியின் ஊரில் கொத்துக் கொத்தாக இறக்கும் காகங்கள்.!!

பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ கிராமங்களில் இன்று காலை முதல் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து வருவதாக கிராமவாசிகள் கூறியுள்ளார்கள். காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை...

Read more

கருணாவை தவிர்த்து பிரதமர் மகிந்தவைச் சந்தித்த மனைவி மற்றும் மகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை...

Read more

பிரித்தானியாவில் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம்! பிரதமர் முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்தார். அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு மினியாபொலிஸ்...

Read more

ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை இளைஞர்கள் செய்த செயல்!

தமிழகத்தில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை மற்றும் பண்ம பறித்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம்...

Read more
Page 4913 of 5440 1 4,912 4,913 4,914 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News