உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 42 வயதான ஒலினா ஜெலென்ஸ்கி-க்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது....
Read moreகொலைச் சம்பவங்களை அரசியல் மயப்படுத்தி இலாபம் பெற எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் குறித்து...
Read moreஜெர்மனில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரை மீளவும் நாட்டுக்கு அழைக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தங்களின் பாதுகாப்பு படையினருக்காக ஐரோப்பிய நாடுகள் அதிக நிதியை ஒதுக்க...
Read moreயாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 02.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் மிகவும் மரியாதைக்குரிய ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிரான வேட்டை தடையின்றி தொடர்ந்து வருகிறது என முன்னாள்...
Read moreஇலங்கையில், இறுதியாக 16 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்,நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது....
Read moreபொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ கிராமங்களில் இன்று காலை முதல் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து வருவதாக கிராமவாசிகள் கூறியுள்ளார்கள். காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை...
Read moreதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் மனைவியும் மகளும் இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். வழமையாக கருணாவுடன் இணைந்து சந்திப்புக்களை...
Read moreபிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இனவெறிக்கு எதிராக புதிய ஆணையம் அமைப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்தார். அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு மினியாபொலிஸ்...
Read moreதமிழகத்தில் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை மற்றும் பண்ம பறித்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம்...
Read more