செய்திகள்

மலிங்காவின் மோசமான சாதனை

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம், அந்தணியின் கேப்டன் மலிங்கா மோசமான சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,...

Read more

வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்…… 30 வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள்!

இந்தியாவில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ராஜ்கங்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (35). இவர்...

Read more

யாழ்,பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் படுகாயம்

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாலியாற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு...

Read more

சுலைமானியை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் முக்கிய தளபதி படுகொலை…..

ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுவின் தளபதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில்...

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்!…… சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார். குறித்த சிறுவன் நேற்றிரவு...

Read more

யாழில் புடவை கடையொன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு...

Read more

நான் கடுங்கோபத்தில் இருக்கிறேன்… விமானம் சுட்டுவீழ்த்தபட்டது குறித்து…..

உக்ரேனிய பயணிகள் விமானம் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என்கிற கூற்றில் தனக்கு சந்தேகம் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்...

Read more

மீண்டும் ஈரானை சீண்டி பார்க்கும் டிரம்ப்!

உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டுக் கொன்றதாக தெஹ்ரான் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஈரானிய தெருக்களில் போராடும் மக்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்....

Read more

பறிபோகும் அபாயத்தில்…. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி !

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். அவ்வித அனுமதிகளைப் பெறாமலும்...

Read more

ஆளுந்தரப்பு 2/3 பெரும்பான்மை பெற ஐ.தே.க தலைமையின் இரகசிய திட்டம்: மனோ கணேசன்

ஆளுந்தரப்புடன் ரணில் தரப்பு இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்தி வருவதை அந்த கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன். இது தொடர்பில் மனோ...

Read more
Page 5401 of 5439 1 5,400 5,401 5,402 5,439

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News