மேலும் 1869 பேர் குணமடைந்தனர்..!

நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொவிட் நோயாளர்கள் நேற்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியிருந்தனர். நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 869 பேர்...

Read more

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது.. வெளியான தகவல்

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாது முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியினை பேணால் செயற்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த...

Read more

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்த நோர்வே தூதுவர்!

இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரினா யுரான்லி எஸ்கடெல் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பேணுவதன்...

Read more

சடலமாக மீட்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்… பொலிஸார் தீவிர விசாரணை….

மொனராகலை - அம்புகமூவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம் பெற்றுள்ளது....

Read more

இலங்கையில் முதலாவது கொரோனா தடுப்பூசி சற்றுமுன் செலுத்தப்பட்டது!

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா ( Oxford Astra - Zeneca) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது...

Read more

தேசிய பாடசாலையென்ற பெயரில் மாகாண நிர்வாகத்தை பலவீனப்படுத்தும் முயற்சி:சீ.வீ.கே!

மாகாண ஆட்சி அலகை பலவீனமாக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, தேசிய பாடசாலையென்ற பெயரில் அண்மையில் யாழில் 10 பாடசாலைகளை மத்திய அரசு உள்ளீர்த்தமைக்கு வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடுமையான...

Read more

பவித்ரா வன்னியாராச்சி ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றம்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்...

Read more

இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது!

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.” ஜேர்மனியின் தெற்காசிய விவகாரங்களிற்கான மனித...

Read more

நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க …..

நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டத்தின் எதிர்கால பணிகள் நடைபெற்று வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதற்காக 52 மில்லியன்...

Read more

தமிழர்களின் வரலாற்றில் இனப் படுகொலையென்பது தொடர்கதையாக நடந்திருக்கின்றது!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் பாதிக்கப்பட்ட மக்களும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு கீற்றொளி 46ஆவது மனிதவுரிமை கூட்டத் தொடரில்...

Read more
Page 2435 of 3275 1 2,434 2,435 2,436 3,275

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News