பதுளை – வெலிமடை வீதியில் தாழிறங்கிய வர்த்தக நிலையங்கள்!

அண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும்...

Read more

பயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை! போக்குவரத்து அமைச்சு

இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும்...

Read more

விஜயதாச ராஜபக்ஸவின் நடவடிக்கை! றிசாட் கடும் அதிருப்பதி……

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு விஜயதாச ராஜபக்ஸ முனைவதன் மூலம் எதனை எதிர்பார்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா,...

Read more

பிள்ளையை கொன்று விட்டு தற்கொலை செய்த தாய்…..

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் இன்று தனது இரண்டு மகள்களை தூக்கில் இட்டு கொலை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து...

Read more

நாடாளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி!

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த...

Read more

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க இடமில்லை! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்....

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பாதுகாப்புப்படை!

நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையைச் செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக...

Read more

ரிஷாட் பதியூதினை உடனடியாக கைது செய்ய வேண்டும்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும்பல சஹ்ரான்கள் உருவாவதை தடுக்கமுடியாமல் போய்விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்....

Read more

நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்! ஐ தே க எடுத்துள்ள முக்கிய முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் அக்கிராசன உரை மீது வாக்கெடுப்பை நடத்தக் கோராமல் இருப்பதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய...

Read more

உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன ஜனாதிபயின் ஷி ஜின்பிங்கின்...

Read more
Page 3265 of 3272 1 3,264 3,265 3,266 3,272

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News