நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சி… வெளியான முக்கிய செய்தி….

நாட்டில் மீன் நுகர்வு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மீன் நுகர்வு இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

இலங்கையில் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் பேருந்து சேவையை வழமையான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...

Read more

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று எட்டு பேர் பலி!

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார...

Read more

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதி!!

கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை...

Read more

தெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை முடக்கம்!

கொழும்பு - தெஹிவளையில் இரண்டு பிரதேசங்கள் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

Read more

யாழ். பல்கலைக்கழக வெளிவாரி பரீட்சைகள் டிசம்பர் 5 ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகத்தில் மூன்றாம் தேர்வு முதலாம் அரையாண்டு பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி முதல் 19...

Read more

மாங்குளத்தில் வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்றுமுன்தினம் (26) கைக்குண்டு ஒன்று வெடித்தது. குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய...

Read more

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 600 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 600 பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து...

Read more

உயர்தர மாணவனுக்கு கொரோனா!

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தர மாணவனோடு நெருங்கிய தொடர்புடைய 19 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் . மேலும் கல்வி பயிலும் 406 மாணவர்களில்...

Read more

கொழும்பு – தெஹிவளையில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்

கொழும்பு – தெஹிவளை பகுதியில் இரண்டு பிரதேசங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு...

Read more
Page 3755 of 4434 1 3,754 3,755 3,756 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News