வடக்கு மக்களுக்காக அவர்கள் எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை! அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன…

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க தமிழ் கட்சிகள் ஆதரவளித்தாலும் அவர்கள் வடக்கு மக்களுக்காக எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. மாறாக மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே வடக்கிற்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகள்...

Read more

இலங்கையில் முதல் முறையாக லேஷர் தொழில்நுட்பத்தின் மூலம் சத்திர சிகிச்சை! வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் முதல் தடவையாக அதிவலு கொண்ட லேஷர் தொழில்நுட்பத்தின் ஊடாக சத்திர சிகிச்சையொன்று களுத்துறை மாவட்ட நாகோடா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீறுநீரகத்தில் கல்லொன்று உருவாகியிருந்த நிலையில்,...

Read more

மக்களை ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம்

நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்....

Read more

மஹிந்தவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது 75ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். இந்த நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்றையதினம் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் தனது...

Read more

ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி!

பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த...

Read more

கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாட வந்த நபருக்கு கொரோனா…!

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவ சுகாதார காரியாலயத்திற்கு சென்று...

Read more

ஒரே நாளில் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்த இலங்கை அமைச்சர்! வெளியான காரணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சி பச்சையாக மீனை உண்டதனால் ஒரே நாளில் உலக அளவில் பிரபல்யம் அடைந்துள்ளார். நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read more

இலங்கை முழுதும் 77531 பேர் தனிமைப்படுத்தலில்… முக்கிய செய்தி…

இலங்கை முழுவதிலும் 77531 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். இவர்களில் பலரும்...

Read more

சிறுவர் வைத்தியசாலையில் 5 வைத்தியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றும் 5 வைத்தியர்கள் உள்ளிட்ட 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய கூறியுள்ளார்....

Read more

வீடுகளில் இருந்து வௌியில் செல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை…

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வௌியில் சென்றால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர்...

Read more
Page 3775 of 4432 1 3,774 3,775 3,776 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News