எதிர்வரும் பொதுத் தேர்தலில்…. போட்டியிடும் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் நாமல்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தாமரை மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனை...

Read more

அம்பாறை மத்தியமுகாமை சேர்ந்தவர் பலரை ஏமாற்றி தலைமறைவானவர்… நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

அம்பாறை மத்தியமுகாமை சேர்ந்த மோசடியளர் ஒருவருக்கு நீதிமன்ற்ஃஅம் திறந்த பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய முகாம் கிராமத்தை சேர்ந்த அப்துல்சமது என்பருக்கே நீதிமன்ற்ம் இந்த பிடியாணை உத்தரவை...

Read more

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்- பொலிஸாரிடம் குறுக்கு விசாரணை செய்யும் அசாத் சாலி !

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை குழுவின் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்த்தனவிடம்...

Read more

இந்திய பிரதமர் மோடியை சந்தித்த மகிந்த!

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்துள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்றைய...

Read more

பகிடிவதை எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் களையப்படல் வேண்டும்!

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. என கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின்...

Read more

கோட்டாபயவின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இரகசியங்கள் பலவற்றை வெளியிட தயாராகும் ஹேமசிறி……

சுமார் 300 பேர் உயிரிழக்க காரணமான ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத சர்ச்சைக்குரிய தகவல்களை, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

Read more

நீங்கள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறீர்களா! இந்த வீடியோவைப் பாருங்கள்….!

இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் அண்மைக் காலமாக இளம் வயது இளைஞர், யுவதிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகாரித்து கொண்டு வருகின்றது. இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சிக்கும் இளைஞர்,...

Read more

சுற்றுலா மேற்கொண்ட ஜேர்மனியருக்கு நேர்ந்த துயரம்……

இலங்கையில் கடற்கரை ஒன்றில் ஜேர்மனியர் ஒருவர் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழற்சியில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவது, ஜேர்மனை சேர்ந்த...

Read more

மீசாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து…

மீசாலை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வந்த ஆசிரியை பாடசாலைக்குள் திரும்ப முற்பட்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து இன்று காலை 07:25...

Read more
Page 3775 of 3858 1 3,774 3,775 3,776 3,858

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News