யாழ் பாடசாலையொன்றில் 159 மாணவர்கள் சித்தி!

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் இம்முறை...

Read more

நல்லூருக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை! முக்கிய தகவல்

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. தற்போதைய கோவிட் 19, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று கந்தசஷ்டி...

Read more

கொரோனாவின் இரண்டாவது அலை முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இலங்கையை விட ஒரு புள்ளியைப் பெற்றிருக்குமாயின் அது சீனா மாத்திரமே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனாவின்...

Read more

உறவினர் 9பேரைக் கொலை செய்ய துப்பாக்கியுடன் தலைமறைவான பொலிஸ்: வெளியான காரணம்

உறவினர் வீடுகளுக்கு சென்ற அவர் தாம் 9 பேரை கொலை செய்யப்போவதாக தெரிவித்து துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள இரத்தினபுரி - குருவிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் தற்போது சில...

Read more

மினுவன்கொட கொரேனா கொத்தணி முடிவுக்கு வந்துவிட்டது!

மினுவன்கொட கொவிட்-19 கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். மினுவன்கொட கொத்தணியில் சுமார் 3106 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும்...

Read more

தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய…..

ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டு ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...

Read more

தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞனை மதுபானம் வாங்க அனுப்பிய சாரதி….. வெளியான முக்கிய தகவல்

வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞனை சாரதி மதுபானம் வாங்க அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த அம்பியுலன்ஸ்...

Read more

இதுவரை சுமார் 700 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

சுமார் 700 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 பேர் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது...

Read more

ரிசாட் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில்...

Read more

கொழும்பில் கட்டுப்பாட்டை இழந்து பிரபல கார் விற்பனை நிலையத்தின் உள்ளே சென்ற வாகனம்! நேர்ந்த விபரீதம்

கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையமொன்றின் மீது, சொகுசு வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பெறுமதியான வாகனக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

Read more
Page 3779 of 4431 1 3,778 3,779 3,780 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News