வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுளிக்க வைக்கும் செயல் …!!!

வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுளிக்க வைக்கும் செயல் ஒன்று தற்பொழுது அம்பலமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின்...

Read more

இரவில் சஜித்துக்கு கடிதம் அனுப்பிய ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்வதென நேற்று மாலை நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து ரணில் விக்ரமசிங்க நேற்றிரவே சஜித்...

Read more

ஐ.தே.கட்சியில் எவராவது விசர்பிடித்து ஆடினால் மக்களுக்கும் பாதிப்பு!

நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் எவராவது விசர்பிடித்து ஆடினால் அது இந்த நாட்டு மக்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்...

Read more

தொடரும் தொல்பொருள் திணைக்கள பணியாளர்கள் போராட்டம்

தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் அவர்கள் நேற்று முதல் தங்கியிருந்து...

Read more

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்ட அட்டன் கல்வி வலயத்தின் 41 மாணவர்கள் வைத்தியசாலையில்!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்ட அட்டன் கல்வி வலயத்தின் களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தரம் 6...

Read more

இந்தியாவில் நான்கு பேருக்கு நாளை தூக்கு!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நான்கு பேருக்கு நாளை காலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தண்டனையில் இருந்து தப்புவதற்காக...

Read more

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில்!

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம்,...

Read more

கூட்டமைப்பின் பிளவுக்கு ஊழலே காரணம்!

கூட்டமைப்பில் பிளவு ஏற்பட்டமைக்கு ஊழலே முக்கிய காரணமென கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். வாழைச்சேனை- பேத்தாழை பிரதேசத்தில் நடைபெற்ற அரசியல் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட...

Read more

சிறப்பு தனிப்படை பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் சிக்கிய மர்ம பொருட்கள்!

பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், சிறப்பு தனிப்படை பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 192 கோடி ரூபா பெறுமதியான 192 கிலோ ஹெரோயின் மற்றும் 10...

Read more

ஐ.தே.க கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்..

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் நீடிப்பார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராகவும்...

Read more
Page 3812 of 3876 1 3,811 3,812 3,813 3,876

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News