உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனுரவின் தேர்தல் கருத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள சஜித் !
April 16, 2025
பிரபல நடிகர் படத்தில் பாடிய சிம்பு
April 16, 2025
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி...
Read moreவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (09) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 39 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 03 சாரதிகளுக்கு எதிராக வழக்கு...
Read moreஈரான் – அமெரிக்க போர் பதற்ற நிலவும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பரவலாக பேசாப்படுகின்றது. எனினும் அதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே...
Read moreபத்தாயிரம் வீடுகள் என்ற போர்வையில் 40,000இற்கு அதிகமானோரை நல்லாட்சி அரசு கடனாளியாக்கியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தினை...
Read moreமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா எந்த விதத்திலும் ஹெரோயின் அல்லது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர் அல்ல என்பது தனக்கு தெரியும் என ராஜாங்க அமைச்சர்...
Read moreஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...
Read moreவவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக...
Read moreயாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....
Read moreஒரு மாத காலப்பகுதிக்குள் காலிமுகத்திடல் கரையோரம் மற்றும் நடைபாதை மின்குமிழ்கள் மூலம் ஒளியூட்டம் செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் காலிமுகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட...
Read moreயாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இந்த தக்குதலிற்கு என்ன...
Read more