உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
இலங்கை அரசியலமைப்பில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என மல்பத்து பீடத்தின் முக்கிய பொறுப்பிலிருக்கும் திம்முல் கும்புறே விமலதம்ப தேரர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய...
Read moreதிருமணமானவர்களுக்கான உலக அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நடந்து கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரியாசன உரையாற்ற நாடாளுமன்றத்திற்கு...
Read moreபுதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சர்வதேசமும் சர்வதேச அமைப்புகளும் இலங்கை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருவதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கோ, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கோ தமிழர்களை தொடர்ந்தும்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்படவுள்ள 21ஆம், 22ஆம் திருத்த சட்டமூலம் சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை என அமைச்சர்...
Read moreநிந்தவூர் கமநல சேவை நிலையத்தில் பணி புரியும் பெண்ணை தாக்கிய சம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார்....
Read moreகிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றள்ளது. கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியில் தனது வீட்டு பண்ணையை...
Read moreஇலங்கை போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்காக 2 ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீா்மானித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. குறித்த பேருந்துகள் சுமாா் 750 மில்லியன் ரூபாய் செலவில் இறக்குமதி...
Read moreதிருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்குதலுக்குள்ளான நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது....
Read moreஇம்முறை கா.பொ.த சாதாரணதரத்திற்கு தோற்றிய 16 வயதான இரு பாடசாலை மாணவிகளுடன் விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நல்லதண்ணி நகரிலுள்ள விடுதியொன்றில் வைத்து நேற்று இரவு...
Read more