திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் பலி..!!

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்தார். திண்டுக்கல் அருகே உள்ள புனித வனத்து அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நல்லமநாயக்கன்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற...

Read more

பிறந்தநாளில் இறந்த கணவர்: மறுநாளே குழந்தை பெற்றெடுத்த மனைவி….

அமெரிக்காவில் கணவர் இறந்த மறுநாளே குழந்தை பெற்றெடுத்த இந்திய பெண்ணுக்கு, இணையதளவாசிகள் நிதி திரட்டி வருகின்றனர். இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கொம்மிரெட்டி (38), தனது...

Read more

இந்திய பயணத்தின் போது மோடிக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள அழுத்தம்!

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின் மத சுதந்திரம் பெருவாரியாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்...

Read more

16 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்!

இந்தியாவில் 16 வயது சிறுவனை 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேபளத்தை சேர்ந்தவர் அமீர் (19)...

Read more

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கையின் பெருந்தோட்ட பாடசாலைகளின் தரத்தை உயர்த்தும் முகமாக இந்தியாவும், இலங்கையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவின் சார்பில் பதில் உயர்ஸ்தானிகர் வினோத்.கே. ஜேக்கப்பும், இலங்கை சார்பில்...

Read more

ஈழத் தமிழர்களுக்காக இந்தியா களமிறங்குமா?

ஈழத் தமிழருக்கு நீதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள்ள அக்கறையை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தியாவும் ஈழத் தமிழர்கள் மீதான அதன் அக்கறையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய...

Read more

நிராகரிக்கப்பட்டது தமிழக அரசின் பரிந்துரை?

நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டே நிராகரித்துவிட்டது. அதன்பிறகு...

Read more

மகன் உள்ளிட்ட 6 பேருடன் சேர்ந்து ஒரு மாதம் துஷ்பிரயோகம் செய்தார்! கர்ப்பமானேன்… பெண் அதிர்ச்சி புகார்….

இந்தியாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது மகன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து தன்னை ஒரு மாதம் பலாத்காரம் செய்தனர் என பெண் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more

ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்த தாய்! என்ன காரணம்?

இந்தியாவில் ஒன்றரை வயது மகனை காணவில்லை என்று தாய் புகார் கொடுத்திருந்த நிலையில், அவரே கொலை செய்துவிட்டு, நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச்...

Read more

நிர்பயா வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு மட்டும் தூக்கு தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், இரு குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப வாய்ப்புள்ளது நாட்டை அதிர வைத்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இரண்டு முறை தூக்கு...

Read more
Page 259 of 274 1 258 259 260 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News