சிறுமியை துவம்சம் செய்த டிரைவர்… அலறல் சத்தம் கேட்டு வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட...

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. குறுக்கே வந்த கணவன்………

கோவை மாவட்டத்தில் உள்ள மணியக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெல்டர் குமார் என்பவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். சங்கீதா உடையாம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில்...

Read more

கொரோனா வைரஸ் பீதியின் நடுவே சீனாவை சேர்ந்த பெண்ணை மணந்த இந்தியர்!

சீனாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நிலையில் அந்நாட்டு பெண்ணை இந்தியர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். சீனாவை சேர்ந்தவர் ஜி ஜோ டோரா. இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின்...

Read more

மனைவியின் தலையை வெட்டி ஒன்றரை கி.மீற்றர் நடந்து வந்த நபர்..!!

மனைவியின் தலையை கையில் வைத்துக் கொண்டு காவல்நிலையத்தினை நோக்கி ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தில்...

Read more

மனைவி குளிப்பதை வீடியோ எடுத்ததால் அவனை கொன்றேன்! அனைத்தையும் அழித்துவிட்டேன்…

தமிழகத்தில் மனைவி குளிக்கும் போது வீடியோ எடுத்த நபரை கொலை செய்த கணவன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவில்பட்டி அருகே கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் அருகே...

Read more

கடைசி நொடியில் தாலி கட்டும்போது திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

இந்தியாவில் மணப்பெண் ஒருவர் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் கேரளாவில் நடந்ததாக தெரியவருகிறது. திருமணத்தில் கலந்துக்கொண்ட நபர்...

Read more

தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்…

தமிழகத்தில் மகன் காதலித்த பெண்ணை மாமனார் கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலன் அவரை கைவிடாமல் தாலி கட்டிய சம்பவம் ஊர்...

Read more

வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன், மனைவி! உடன் இறந்து கிடந்த இன்னொரு நபர்…

தமிழகத்தில் ஒரே வீட்டில் கணவன் - மனைவி உள்ளிட்ட 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள வியாசர்பாடி எருக்கஞ்சேரி பகுதியை...

Read more

துப்பாக்கி முனையில் 23 சிறார்களை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றவாளி

இந்தியாவில் துப்பாக்கி முனையில் 23 சிறார்களை பிணை கைதியாக பிடித்து வைத்திருந்த குற்றவாளியை பொலிஸார் சுட்டு வீழ்த்தி அனைவரையும் காப்பாற்றியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் Farrukhabad பகுதியை சேர்ந்த...

Read more

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது பெண் தான்!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியான மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

Read more
Page 264 of 274 1 263 264 265 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News