பொதுமக்கள் முன்னிலையில் 6 பேருக்கு கிம் ஜாங் விதித்த கொடூர தண்டனை

வடகொரியாவில் சில முதன்மை பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்காக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேருக்கு பொதுமக்கள் மத்தியில் மரண தண்டனை விதித்து கிம் ஜாங் வுன் உத்தரவிட்டுள்ளார். இந்த...

Read more

நியூஸ்லாந்தில் நித்திரையிலிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டிற்காக இலங்கை பிரஜைக்கு நடந்த கதி!!

யூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பெண்ணை தூங்கும்போது பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் பரோலுக்கு தகுதி பெற்றவுடன் நாடு கடத்தப்படுவார் என்று...

Read more

அமெரிக்க விசாவில் திடீர் சலுகை!

அமெரிக்காவில் தங்கி இருந்து, அந்த நாட்டின் நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்காக இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது....

Read more

அமெரிக்கா, வெளியான அறிவிப்பால் இந்தியர்களுக்கு குஷி.!

2020ஆம் ஆண்டு இறுதி வரையில் H-1B மற்றும் H-4 விசாக்கள் வழங்குவதை தடை செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தற்போது இந்த அறிவிப்பில் திடீரெனெ தளர்வுகளை அமெரிக்க...

Read more

மீண்டும் அதிபயங்கர நிலச்சரிவு.. 5 பேர் உடல் மீட்பு.!!

நேபாள நாட்டில் பருவமழை தொடங்கிய பின்னர் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத நிலையும், சிலருக்கு வீடுகளே இல்லாத நிலையும்...

Read more

பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை..!

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தும் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சனிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு பிரான்ஸ், நெதர்லாந்து, மொனாக்கோ, மால்டா, டர்க்ஸ்-கைகோஸ் மற்றும் அருபா ஆகிய...

Read more

விசாரணைக்கு வந்த பிரபலமான பெண் செய்த மோசமான செயல்!

விசாரணைக்கு ஆஜராக வந்தபோது கலவரத்தை தூண்டியதாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின்...

Read more

பிரித்தானியாவில் தமிழரின் 2 குழந்தைகளுக்கு குடியுரிமையை மாற்ற நீதிமன்றம் அதிரடி தடை!

பிரித்தானியாவில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள, இரண்டு இந்திய குழந்தைகளின் குடியுரிமையை மாற்றுவதற்கு, நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, கடந்த 2004-ஆம்...

Read more

வெளிநாட்டில் 45 பேருக்கு கொரோன பரவ காரணமான தமிழருக்கு நேர்ந்த கதி!

மலேசியாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் 45 பேருக்கு கொரோனா பரப்பியதாக கூறி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 மாத சிறை தண்டனையும், 21 லட்சம்...

Read more

பிரான்சில் திருமணத்தில் கலந்து கொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி!

பிரான்சில் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் Orléans நகரில் கடந்த 1-ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை திருமணம்...

Read more
Page 542 of 712 1 541 542 543 712

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News