அமெரிக்க மாகாணமொன்றில் கருணைக்கொலை செய்யப்பட்ட 12 பேர்!

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கருணைக்கொலை சட்டத்தை பயன்படுத்தி 12 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் சில மாகாணங்களில் மட்டும்...

Read more

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாய் ஒன்று உயிரிழப்பு!

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி...

Read more

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் – ட்ரம்ப்

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.  கல்வான் மோதலையடுத்து இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது....

Read more

ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீயில் சிக்கி 300 கோடி உயிரினங்கள் பாதிப்பு!

ஆஸ்திரேலியாவில், காட்டுத்தீயில் சிக்கி 300 கோடி உயிரினங்கள் பாதிப்படைந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியாகி உள்ளது.    ஒரு பிரதமருக்கு தங்கள் நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதென்பது வெகு...

Read more

இளைஞர்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு கவலை!

கொரோனா குறித்து இளைஞர்களிடம் உள்ள அலட்சியப்போக்கு, சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா...

Read more

பிரிட்டன் – சீனா அகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தற்போது தீவிர விஷமாக மாறியுள்ளது – இங்கிலாந்துக்கான சீனத் தூதர்

பிரிட்டன் – சீனா அகிய நாடுகளுக்கு இடையேயான உறவு தற்போது தீவிர விஷமாக மாறியுள்ளதாக இங்கிலாந்துக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.  கொரோனாவுக்கு பின்னர் அமெரிக்காவுடன் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள...

Read more

தைவான் நாட்டின் முன்னாள் அதிபர் லீ டெங்-ஹுய், உடல்நலக்குறைவால் காலமானார்!

தைவான் நாட்டின் முன்னாள் அதிபரும் அந்நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காரணமாக இருந்தவருமான லீ டெங்-ஹுய், உடல்நலக்குறைவால் தனது 97 ஆவது வயதில் காலமானார்.  இரண்டாம் உலகப்போருக்கு முன்னர்...

Read more

கொரோனாவால் நாட்டில் 5 மாதமாக மூடப்பட்ட பள்ளிகள்! கர்ப்பமான 7000 மாணவிகள்.. அதிர்ச்சி தகவல்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான Malawi-ல் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல மாணவிகள்...

Read more

கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி: பிரித்தானியா வெளியிட்ட தகவல்!

கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்தது. தற்போது,...

Read more

குடிக்கு அடிமையான நபர்கள் போதைக்காக செய்த செயல்..! 9 பேர் பலி!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போதைக்காக கிருமி நாசினி குடித்து 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் குறிச்சேடு பகுதியிலே...

Read more
Page 549 of 712 1 548 549 550 712

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News