டொனால்டு டிரம்பின் செயல்களால் போர் பதற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த...

Read more

16 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்! உயிரிழப்புகள், ஆயுதங்களை அழிப்பதே இலக்கு…

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது. ஈரான் படையின்...

Read more

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும்…… இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

அடி பணிந்தார் டிரம்ப்… அமெரிக்கா-ஈரான் மோதலில் திடீர் திருப்பம்..!

மத்திய கிழக்கில் போர் மூளும் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா ஐ.நா-விடம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018ம் ஆண்டு அமெரிக்கா...

Read more

ஈராக்கில் மீண்டும் நடந்த ராக்கெட் தாக்குதலில் அமெரிக்க தூதரகத்துக்கு என்ன ஆனது?

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரகத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி குவாசிம்...

Read more

போர் பதற்றத்தை தணிக்க உள்ளே நுழைந்த இந்தியா!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம்...

Read more

தந்திரமாக காய் நகர்த்தும் ஈரான்..! டிரம்ப்-கமேனி பகைக்கு பலி ஆடாகும் ஈராக்!!!

ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. 3 கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்தின் பசுமை...

Read more

ஈராக்கிற்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய தயார்!

ஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துணை மந்திரி புதன்கிழமை இராச்சியமும்...

Read more

டுபாயிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்து!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள...

Read more

முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான்…..

அமெரிக்கா படையினரால் கொலை செய்யப்பட்ட ஈரான் புரட்சி தளபதி குவாசிம் சுலைமான் தீவிரவாத இயக்கங்களை எதிராக போர் புரிந்தவர், அவர் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை ஈரான்...

Read more
Page 647 of 651 1 646 647 648 651

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News