அக்கரப்பத்தனையில் மண்சரிவு அபாயம்: 42 பேர் வெளியேற்றம்!

அக்கரப்பத்தனை கல்மதுரை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக, ஏழு குடும்பங்களைச்சேர்ந்த 42 பேரை வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதியில், நேற்று (21) பெய்த பலத்த...

Read more

நுவரெலியா, டயகம பகுதியில் ஒரு போத்தல் 2,000 ரூபா: சூட்சுமமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி சிக்கியது!

நுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும்...

Read more

பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை! வெளியான வீடியோ!

கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த...

Read more

தேயிலையில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தை!(வீடியோ)

ஹட்டன் பொலிஸ் பிரிவின் டிக்கோயா தரவல எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திலிருந்து வலையில் சிறுத்தை சிக்கிய நிலையில், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது....

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) தளர்த்தபட்டபோது மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். இதன்படி,...

Read more

கண்டியில் பொதுஜன பெரமுனையில் போட்டியிட போவது இவர்தான்…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் வெற்றிபெறுவது உறுதியான விடயம் என்று கௌரவ மின்சக்தி இராஜாங்க...

Read more

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பின்னுக்கு தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் திலகர்!

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆய்வொன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச்...

Read more
Page 10 of 11 1 9 10 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News