மலையகத்தில் ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் கண்டி பகுதியில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கோட்டா கோ கம அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் இன்று...

Read more

இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....

Read more

மலையகத்தில் பாதிப்படைந்த போக்குவரத்து!

நுவரெலியா மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை காரணமாக பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கடுமையான வரட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் நேற்று...

Read more

மலையக மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்பட கண்காட்சி

மலையக மக்களின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றப்படாத நிலையிலுள்ள வேலைதிட்டங்களை புகைப்படங்களினூடக சித்தரிக்கும் வண்ணம் 40 மலையக இளைஞர் யுவதிகளினால் மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் 100...

Read more

பதுளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனோ

பதுளை, ஹப்புத்தளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பதுளை மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் சுப்பிரமணியம்...

Read more

மலையகத்தில் விசமிகளால் காடுகளுக்கு தீ வைப்பு!

வரட்சியான காலநிலையினையடுத்து மலையக நீர்த்தேக்கங்களுக்கு சமீபமாக நீரேந்தும் பிரதேசங்களிலுள்ள காட்டுப்பகுதிகளுக்கு இனந்தெரியாத விசமிகளால் தொடர்ச்சியாக தீ வைத்து வருவதனால் பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் தேசிய...

Read more

பதுளை விபத்தில் பலியான எட்டு மாத குழந்தை

பதுளை - பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து...

Read more

பதுளையில் 25 வயது இளைஞர்அடித்துக்கொலை !

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பதுளை - ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்...

Read more

நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம்!

நாட்டின் அநேக பகுதிகளில் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரவு நேரத்திலும், அதிகாலையிலும் இவ்வாறு குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு...

Read more

பதுளை சிறைச்சாலையில் மோதல்!

பதுளை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை...

Read more
Page 10 of 14 1 9 10 11 14

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News