பேசிக்கொண்டிருந்த தாய் திடீரென உயிரிழந்த சோகம்… இரண்டு நாள் சடலத்துடன் வசித்த சிறுவன்!!

திருப்பூரில் மகள் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், செய்வதறியாது இருவரது உடல்களுடன் சில தினங்கள் தனிமையில் வசித்து வந்த 17 வயது...

Read more

கொரோனாவால் வேலையை விட்டு சொந்த ஊர் திம்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

கொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல்...

Read more

சிறுமிகள் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. புகார் கொடுத்தால் கடத்தி மிரட்டும் அரசியல் பிரமுகர்கள்..

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி மதுரா கிராமம், மேலவிநாயகர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயதுடைய மகள், கடந்த இரண்டு வருடமாக குறிஞ்சிப்பாடி பேருந்து...

Read more

கொரோனாவின் தீவிரம்… ஊரடங்கு நேரம் நீட்டிப்பு! அரசின் அதிரடி….

உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸினால் 3 லட்சத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், இன்று...

Read more

கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்தியாவில் தொடங்கிய சுய ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அந்தநாட்டு பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து, இன்று இந்தியா முழுவதும் மக்கள்சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். உலகையே...

Read more

தங்களை வீட்டிற்கு அனுப்புங்கள்… மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள...

Read more

ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… பின்னர் நடந்த கொடூர சம்பவம்!

ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்... 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.....

Read more

துடித் துடித்து உயிரை விட்ட நான்கு குற்றவாளிகள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்பயாவின் தாய்…

7 வருட சட்ட இழுபறிக்குப் பின்னர் இன்று டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட...

Read more

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு.. தம்பியை போட்டுத்தள்ளி அண்ணன்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பிடாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகேயுள்ள கம்பிளிப்பட்டி...

Read more

ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய காவலர்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை ஆயுதப்படை காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவரை...

Read more
Page 201 of 222 1 200 201 202 222

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News