உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு சொந்தமான வணிக கப்பற் செயலக அலுவலகத்துடன் இணைந்து செயற்படும் வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து செயற்பாடுகளையும் ஒன்லைன் முறையில் செயற்படுத்துவதற்கு...
Read moreவாழைச்சேனை கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருபது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டார வன அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடலின் குரல் பதிவுகள் பல்வேறுபட்ட அரசியல் தரப்புக்களிலும் சலசலப்பையும், பல அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய புள்ளிகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது....
Read moreஅம்பலாங்கொடயில் வகுப்பு நிலையத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 8 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனியார் வகுப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம்...
Read moreசெட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னார், செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்...
Read moreஉக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டி தகவலை பதிவிறக்கம் செய்ய அமெரிக்கா, பிரான்ஸிடம் உதவி கோரியுள்ளது ஈரான். 176 பேரை பலி வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டிகளை...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்துத் தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு இன்று அவசரமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று...
Read moreயாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதால், அளவீட்டுக்குச் சென்ற யாழ் நில அளவைத் திணைக்களத்தினர்...
Read moreஇன்றைய நவீன உலகிலும் தான் தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். இவர் போன்ற...
Read moreகாலி பல்கலைக்கழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் கற்று வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்....
Read more