செய்திகள்

பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து உயிரோடு எரித்த கொடூரம்!!

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் ஒருவரை கட்டிலில் கட்டிவைத்து உயிரோடு எரித்த சம்பவம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொலைகளும், பாலியல் அக்கிரமங்களும் அரங்கேறி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலம் பிஜோனூர்...

Read more

தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று...

Read more

என் மகள் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டாள்: மேகன் தந்தை!

அரச கடமைகளில் இருந்து விலகி செல்வதாக அறிவித்ததன் மூலம் மேகன் அரச குடும்பத்தையே இழிவுபடுத்திவிட்டதாக அவருடைய தந்தை தாமஸ் குற்றம்சாட்டியுள்ளார். ஹரி மற்றும் மேகன் அரச கடமைகளில்...

Read more

2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த இந்தியர் கைது!!

அவுஸ்திரேலியாவில் 2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இந்தியருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 28 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்தவர், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை...

Read more

3 நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியை: அழுகிய நிலையில் மீட்பு!

கேரளாவில் மூன்று நாட்களாக மாயமாகியிருந்த பள்ளி ஆசிரியை, தலைமுடி அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் காசராகோடு மாவட்டத்தை சேர்ந்த கூட்டுறவு வங்கி ஊழியர் சந்திரசேகரனின்...

Read more

எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்பாக….. பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எம்.சீ.சீ. உடன்படிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் இரட்டை நாக்கு நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் இவ்விடயத்தை...

Read more

பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச……

வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் சகல பட்டதாரிகளும் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை செய்யும் வகையில் துரிதமாக அரச பணிகளில் நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு...

Read more

சம்பள உயர்வுக்கு தடையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நீக்க வேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க அனுமதி பத்திரம் பெற்றுள்ளமையை தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி வரவேற்பதாக முன்னணியின் பொதுச்செயலாளரும்,...

Read more

கொழும்பு நோக்கி வந்த பேருந்து கோர விபத்து – 5 பேர் பலி!!!!

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கதிர்காமம் வீதியில் ஹூங்கம பகுதியில் சற்று முன்னர்...

Read more

மஹிந்தவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள பசில்!

ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களின் பின்னர் அமெரிக்க சென்ற பசில் ராஜபக்ஷ அடுத்த வாரம் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் தங்கியிருந்த...

Read more
Page 5379 of 5441 1 5,378 5,379 5,380 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News