செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்பட்ட கதி!

கடந்த ஜனவரி 8ம் திகதி ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்கள் குறித்து அந்நாட்டு இராணுவம் அதிகாரப்பூர்வ...

Read more

மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவும் தயார்……

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட நேரிட்டாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

புதிய கூட்டணியை உருவாக்கினார் சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையை அடுத்து, புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ உறுதி செய்துள்ளார்....

Read more

பதவியில் இருந்து…. நீக்கப்பட்ட சந்திரிக்கா……

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை பார்வையிட்ட ஜனாதிபதி!!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எந்தவொரு பயணியும் சிரமத்திற்குள்ளாகாத வகையில் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் கண்காணிப்பு...

Read more

தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது

தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவும், தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரித்தாள்வதற்காகவும், தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை குறைப்பதற்குமான சதியை இந்த அரசாங்கத்தின் முகவர்கள் மாவட்ட ரீதியாக...

Read more

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறி பாயும் காளைகள்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே போட்டி துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் காணும்...

Read more

திருச்சி பெண் பாலியல் பலாத்காரம் விசாரணையில், வெளியான பேரதிர்ச்சி தகவல்..

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது....

Read more

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்..! பிரான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்கா-ஈரான் பிரசினையால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் இராணுவ வீரர்கள் மத்தியில் புத்தாண்டு உரையாற்றிய...

Read more

திருமணமான நாளிலிருந்து உடல் மெலிந்து கொண்டே சென்ற 18 வயது புதுப்பெண்…… எடுத்த விபரீத முடிவு!!

தமிழகத்தில் 18 வயதான புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சிவரஞ்சனி...

Read more
Page 5388 of 5440 1 5,387 5,388 5,389 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News