செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகார போட்டி! பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய அரியாசன உரையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more

ஹெரோயினுடன் ஒருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று கிண்ணியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா ரகுமானிய்யா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே...

Read more

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும்…… இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

டெங்கு நோயை கட்டுப்படுத்த….. புதியவகை பக்டீரியா இலங்கைக்கு அறிமுகம்! அருண ஜயசேகர

டெங்கு வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கக்கூடிய வோல்பாச்சியா பக்டீரியா , எதிர்வரும் மாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர...

Read more

அமெரிக்கா – ஈரான்….. போர் பதற்றம் – இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெற்ரோல் மற்றும் எண்ணெய்களின் விலை பாரியளவில்...

Read more

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில்….. சரிவை சந்தித்த இந்திய வீரர்கள்!

ஐசிசி வெளிட்டுள்ள தரவரிசை பட்டியலில், புஜாரா, ரஹானே சரிவை சந்தித்துள்ளனர். ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியானது. அதில், கோஹ்லி 928 புள்ளிகளுடன் முதலிட்டத்தை தக்கவைத்துள்ளார். அவுஸ்திரேலியா...

Read more

அடி பணிந்தார் டிரம்ப்… அமெரிக்கா-ஈரான் மோதலில் திடீர் திருப்பம்..!

மத்திய கிழக்கில் போர் மூளும் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்கா ஐ.நா-விடம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. 2015 அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018ம் ஆண்டு அமெரிக்கா...

Read more

அரசாங்கத்தின் பழிவாங்கல் ஆரம்பம்

இந்த அரசாங்கம் தனது கொள்கைப் பிரகடனத்தில் கூறிய விடயங்களை மக்களுக்கு நிறைவேற்றுவதற்குப் பகரமாக அரசியல் பழிவாங்களை ஆரம்பித்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...

Read more

ஈராக்கில் மீண்டும் நடந்த ராக்கெட் தாக்குதலில் அமெரிக்க தூதரகத்துக்கு என்ன ஆனது?

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரகத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஈரான் ராணுவத் தளபதி குவாசிம்...

Read more

போர் பதற்றத்தை தணிக்க உள்ளே நுழைந்த இந்தியா!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம்...

Read more
Page 5409 of 5438 1 5,408 5,409 5,410 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News