தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்பொழுதில்லை… தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை: விக்கி விளாசல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேசியக் கட்சிகளின் அடிமைக் கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. தம்பி பிரபாகரன் சுட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

Read more

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் இன்று நீதிவான் நீதிமன்றத்தில்!

கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார். நேற்று காலை 5.15 அளவில் அவரது கார் மோதி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64...

Read more

வெள்ளவத்தை தீ விபத்திற்கு காரணம் என்ன?

வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தைக்கு அருகாமையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளுக்கு அமைய மின்சார ஒழுக்கு காரணமாக இந்த...

Read more

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது..!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை 2076ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சின் தகவல்படி இன்றைய தினம் பஹ்ரெய்னில் இருந்து வந்த இருவர் தொற்றாளிகளாக இனங்காணப்பட்டனர். வைத்தியசாலை தரப்பு...

Read more

கிணற்றில் விழுந்து குடும்பஸ்தர் பலி..!!

யாழ்ப்பாணம், ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் பலி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை தோட்டத்திற்கு வந்த...

Read more

நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு

யாழ்.நீர்வேலி பகுதியில் நடந்த மோதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு...

Read more

இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா

தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை...

Read more

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

Read more

முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கைது!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய...

Read more

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் வெடிகுண்டு தயாரிப்பு!

குற்ற செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடயப் பொருட்களை அழித்தமை எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பெண்ணொருவர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு பயங்கரவாத...

Read more
Page 3037 of 3423 1 3,036 3,037 3,038 3,423

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News