உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
மரக்கறிகளின் விலைகளின் விலையில் திடீர் அதிகரிப்பு!
June 22, 2024
விளக்ககமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய அவர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் கதவுகளை மூடி, ஒருவரையும் அந்த...
Read moreநிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று(23) மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்த வீதி விபத்தின் போது நிந்தவூர்ப் பிரதேசத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு இலக்காகி நிந்தவூர்...
Read more“ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வது தொடர்பாக எந்தவித பேச்சுக்களிலும் ஈடுபடவில்லை. அவ்வாறு இணைவது தொடர்பாக வெளிவந்த...
Read moreபம்பைமடு காடான தமிழரின் பூர்வீக நிலத்தில் காடை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றிய ரிசாடிற்கு அந்த இடத்தில் குப்பை மேடு உள்ளது தெரிந்தும் அங்கு உங்கள் மக்களை...
Read moreசுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் சந்தானி வீரபிட்டிய நேற்று (23) இராஜினாமா செய்துள்ளார். திருமதி உலக அழகியான கரோலினி ஜூரியை சந்திப்பு ஒன்றுக்காக சுற்றுலா அபிவிருத்தி...
Read moreபோர் முடிந்த பின்னர் படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என முல்லைத்தீவில் உள்ள...
Read moreபணி நீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கபட்டுள்ளது. குறித்த பணிப்புரையை சட்டமா அதிபர் கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு வழங்கியுள்ளதகவும் கூறப்படுகின்றது....
Read moreபிரபல நடிகர் ஷாருக்கானை இலக்கு வைத்து இலங்கையில் நடத்திய குண்டுத்தாக்குதல் குறித்த இரகசியங்கள் தனக்கு தெரியாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்....
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் , தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று 66 வயதில் கால்பதிக்கின்றார். முன்னாள் முதற் பெண்மணி இந்நாள் பிரதமரின்...
Read moreவவுனியா - தாண்டிக்குளத்தில் கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி கோழி தீவனத்தை ஏற்றி...
Read more