யாழ்ப்பாணத்தில் களத்தில் இறங்கிய பொலிஸ் மற்றும் இராணுவம்! 19 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தார்கள்....

Read more

மட்டக்களப்பில் பெரும் பதற்றம்!

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று தாழங்குடா பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோட்டார்...

Read more

புதிய அரசாங்கம் எம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்

மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அடிப்படை பிரச்சினைகளை புதிய அரசாங்கமாவது நிறைவேற்றித் தரவேண்டும் என மன்னார் நேசக்கரம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மன்னார் நேசக்கரம் பிரஜைகள்...

Read more

19 திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிக்க இடமளியோம்- சஜித்…

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் தடங்கலாக உள்ள சில விடயங்களை எமது அனுமதியுடன் திருத்தம் செய்து 20ஆவது திருத்தத்தை அரசு நிறைவேற்ற அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அதைவிடுத்து எமது...

Read more

கோட்டாபய தரப்பே உறுதியளித்தது நாம் எந்த பதவியும் கோரவில்லை! மைத்திரி….

கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் புதிய அரசியலமைப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது....

Read more

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஸ்ரீலங்காவில் ஏற்படப்போகும் மாற்றம்!

நாட்டின் அனைத்து வீதிகளும் அடுத்த நான்கு ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வை...

Read more

ஸ்ரீலங்காவில் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி!

புத்தளம் பொம்பரிப்பு பகுதியில் உள்ள மதரசாவில் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான அமைப்பு ஆயுத உற்பத்திக்கான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி...

Read more

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்!

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத்...

Read more

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2...

Read more

விக்னேஸ்வரன் கூறியது முற்றிலும் தவறு – எஸ். பீ.திஷாநாயக்க….

நாட்டில் ஜாதி, மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் சீ. வீ. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்...

Read more
Page 3914 of 4431 1 3,913 3,914 3,915 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News