மனைவி, குழந்தைகளை….. கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்!

மனைவி, குழந்தைகளை தலையணையால் அழுத்திகொன்றுவிட்டு, கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் லக்னோவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த பிந்து குப்தா (32) என்பவர்...

Read more

தனது சொந்த 4 மகள்களையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர தந்தை! வெளிவந்த உண்மை!!

தனது நான்கு மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக 47 வயது நபரை கேரள பொலிஸார் கைது செய்துள்ளனர். தினசரி தொழிலாளியான அந்த நபர், கேரளாவின் வலஞ்சேரியில்...

Read more

அடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்!…

கோயம்புத்தூரில் அடுத்தவர் வீட்டு படுக்கை அறையை இளைஞர் ஒருவர் எட்டிப்பார்க்கும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவுண்டம்பாளையம் அருகே மருதம் நகர், பாரதி காலனி, பூம்புகார் நகர் மற்றும்...

Read more

பெற்ற மகளை சீரழித்த கும்பல்… புகாரளித்த தாயாருக்கு நேர்ந்த துயரம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் மகளை சீரழித்தவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாயாரை ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்...

Read more

திருமண நாளில் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

இந்தியாவில் முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன்...

Read more

சாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்!

எட்டயபுரம் அருகே முத்தலாபுரத்தில் ஆம்னி காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த இலங்கை தமிழர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி அகதிகள் முகாமை சோ்ந்தவா்...

Read more

இந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்!

குளியலறையில் சுயநினைவின்றி விழுந்துகிடந்த இரு பிரித்தானிய இளம்பெண்கள் உயிரிழந்த நிலையில், அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. லண்டனில் வாழும் இரண்டு இளம்பெண்கள், முறையே 17 மற்றும் 25...

Read more

வேண்டுமென்றே இதை செய்கிறார்கள்! சீமான்

ஏழு பேர் விடுதலை விவகாரம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...

Read more

இலங்கை தமிழர் ஒருவர்…… பெங்களூர் விமான நிலையத்தில் கைது!!

சேர்பியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சேர்பியாவின் ஊடாக பிரான்ஸூக்கு செல்ல முயற்சித்த போதே...

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்

விழுப்புரத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி ஒருவரை வெறும் 15 நிமிடத்தில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர். புதுச்சேரி - விழுப்புரம் மாவட்டம் எல்லையில்...

Read more
Page 269 of 274 1 268 269 270 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News