கொரோனாவில் இருந்து தப்பிக்க இந்தியாவில் தொடங்கிய சுய ஊரடங்கு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அந்தநாட்டு பிரதமர் மோடி வலியுறுத்தியதையடுத்து, இன்று இந்தியா முழுவதும் மக்கள்சுய ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். உலகையே...

Read more

தங்களை வீட்டிற்கு அனுப்புங்கள்… மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள், தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் உள்ள...

Read more

ரயில் தண்டவாளத்தில் புதுமணத் தம்பதி எடுத்த செல்பி… பின்னர் நடந்த கொடூர சம்பவம்!

ஆம்பூர் அடுத்த சாமரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்த கோதாண்டன் மகன் ராமதாஸ்... 29 வயதாகிறது.. பெங்களூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.....

Read more

துடித் துடித்து உயிரை விட்ட நான்கு குற்றவாளிகள்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்பயாவின் தாய்…

7 வருட சட்ட இழுபறிக்குப் பின்னர் இன்று டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட...

Read more

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு.. தம்பியை போட்டுத்தள்ளி அண்ணன்

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி பிடாரப்பட்டி பகுதியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகேயுள்ள கம்பிளிப்பட்டி...

Read more

ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய காவலர்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த பெண்ணை ஆயுதப்படை காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அவரை...

Read more

நிர்பயா குற்றவாளிகளை தூக்குக்கு அழைத்து சென்ற பெண் வழக்கறிஞர் இவர் தான்!

நிர்பயா குற்றவாளிகள் இன்று தூக்கிலிடப்பட்டதை நாட்டு மக்களே கொண்டாடி வரும் நிலையில், அதற்காக போராடிய பெண் வழக்கறிஞரையும் மக்கள் பாராட்டி வருகின்றனர். டெல்லி மாணவி(நிர்பயா) பாலியல் பலாத்கார...

Read more

கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை! தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த விபரீதம்

தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் கடைசி ஆசை கூட நிறைவேற்றப்படாமல் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதை...

Read more

பொது இடத்தில் தும்மிய நபர்.. கொரோனா பீதியால் மக்கள் செய்த மோசமான செயல்!

இந்தியாவில் பொது இடத்தில் தும்மிய நபரை அங்கிருந்தவர்கள் கும்பல் கூடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...

Read more

சென்னையில் இப்படி ஒரு அசத்தலான கடையா?.. ஆசையை தூண்டும் திண்பண்டங்கள்….

பொதுவாக வீட்டில் சமைக்காமல் இருப்பவர்கள் வெளியில் சென்று உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். குறிப்பிட்ட காணொளியில், சென்னையில் உள்ள செளகார் பேட்டையில் ஒரு தெரு...

Read more
Page 202 of 223 1 201 202 203 223

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News