பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு வழமைபோன்று...

Read more

பொலிஸாரின் தடுப்பில் இருந்த தமிழ் இளைஞன் மரணம்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு - இருதயபுரம் கிழக்கு பகுதியில் கடந்த 03ஆம் திகதி இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீரென உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை...

Read more

பயணத்தடை தொடர்பில் சற்று முன் வெளியான புதிய அறிவிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணத்தடை தொடர்பில் சற்று முன் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4...

Read more

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் 9 வயது சிறுமியொருவர் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார். குறித்த சிறுமி நேற்று மதியம் ஊஞ்சலில் விளையாடிக்...

Read more

சம்பந்தனுடன் சஜித் தொலைபேசியில் பேசியது என்ன?

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டமைப்பின்...

Read more

பயணத் தடையை மேலும் இருவார காலம் நீடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை – அபாய நிலை குறித்து அரசிடம் வலியுறுத்தல்

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமாக இருந்தால் நாடு இன்னும்...

Read more

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதனால் அரசாங்கத்திற்கு இவ்வளவு நட்டமா?

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் நாடு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுபான...

Read more

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை – இந்தியா

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியதாக உள்நாட்டு...

Read more

மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் வசிக்கும் 30 கோடி ரூபாய் பெறுமதியானது என தகவல்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் வீட்டின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபாய் என மகரகம நகரசபையின் உறுப்பினர்...

Read more

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை அச்சுறுத்தி கப்பமாக பணம் பெறும் மோசடி நடவடிக்கை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தன.. அதற்கமைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகளுக்கமைய...

Read more
Page 2036 of 3209 1 2,035 2,036 2,037 3,209

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News