உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு
July 27, 2024
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று...
Read moreகல்வியை மேம்படுத்தும் நன் நோக்கத்தில் உண்டாக்கப்பட்ட மட்டக்களப்பு கெம்பஸானது அந் நிறுவனத்தின் எதுவித ஒப்புதலையும் பெறாது அரசு ஆக்கிரமித்திருப்பது கிழக்கு வாழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை...
Read moreஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கையினை விடுத்தும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது....
Read moreபாலியல் விடயங்கள் பற்றி பகிரங்கமாக பேசப் பழகிக்கொள்ளவேண்டும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் நளினி இரெட்ணராஜா தெரிவித்துள்ளார். பாலியல், பாலியல் உறவு, உடலுறவு போன்றனவற்றை பொதுவெளியில்...
Read moreமட்டக்களப்பு நகர வீதிகளில் இன்றையதினம் பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால் பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளது. இதன் காரணமாக...
Read moreமட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தங்கம் தயாாிக்கும் தொழிற்சாலையிலிருந்து 11 இந்தியபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனா். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாாிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். கைதான 11...
Read moreமட்டக்களப்பு நகரில் பெண்னொருவருடன் அசிங்கமாக பேசிய வீதியோர வியாபாரி ஒருவர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக...
Read moreமட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறித்த பெண்படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...
Read moreமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அயித்தியமலை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பப்பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (2) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் பெண்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளின் தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் மிகவும்...
Read more