தேயிலையில் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிய சிறுத்தை!(வீடியோ)

ஹட்டன் பொலிஸ் பிரிவின் டிக்கோயா தரவல எஸ்டேட் பகுதியில் சிறுத்தைப் புலியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திலிருந்து வலையில் சிறுத்தை சிக்கிய நிலையில், பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டது....

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மொறட்டுவை எகொடஉயன பகுதியில் ஊரடங்கை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் காயம்!

மொறட்டுவை எகொடஉயன பகுதியில், வீதித் தடையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் நடாத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பாணந்துறை வைத்தியசாலையில்...

Read more

மலையகத்தில் தளர்த்தபட்ட ஊரடங்குச் சட்டம்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) தளர்த்தபட்டபோது மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். இதன்படி,...

Read more

கண்டியில் பொதுஜன பெரமுனையில் போட்டியிட போவது இவர்தான்…

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் திரு. ஏ.எல்.எம். பாரிஸ் அவர்கள் வெற்றிபெறுவது உறுதியான விடயம் என்று கௌரவ மின்சக்தி இராஜாங்க...

Read more

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பின்னுக்கு தள்ளிய நாடாளுமன்ற உறுப்பினர் திலகர்!

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான ஆய்வொன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச்...

Read more

கண்டி இடம்பெற்ற கோர விபத்து! 4பேர் பலி!!

கண்டி, திகனயில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பகுதியில் வைத்து இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி...

Read more

இலங்கை மலையக வீர, வீராங்கணைகள் மீண்டுமொரு சாதனை!

கடந்த மாதம் 28ம் திகதி முதல் 31ம் திகதி வரை நேபாளம் தலைநகர் காட்மன்டுவில் நடைபெற்ற ஹட்டியா பட்டியா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா இலங்கை உட்பட 06...

Read more

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்ட அட்டன் கல்வி வலயத்தின் 41 மாணவர்கள் வைத்தியசாலையில்!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்ட அட்டன் கல்வி வலயத்தின் களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட தரம் 6...

Read more

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன மாணவர்கள் 41 பேர் வைத்தியசாலையில்!

ஹட்டன் கல்வி வலயத்தின் கினிகத்தேன- களுகல சிங்கள வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 41 மாணவர்கள் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்களுக்கு மயக்கம்,...

Read more
Page 9 of 10 1 8 9 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News