பிரதமர் மஹிந்த பயணத்தில் இணைந்த டக்ளஸ்!

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குழுவினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை...

Read more

வெடிபொருட்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி இரண்டாம் குறிச்சியில் ஒருவரும் வாழைச்சேனை, ஆலிம் வீதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

புத்தர் சிங்களவர் அல்ல! சுரேன் ராகவன்

இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு...

Read more

நாடாளுமன்ற தேர்தலில்…….. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய முன்னணியின் கீழ் போட்டியிட களமிறங்கும் சரத்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்கப்படாது போனால் மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்கவுள்ளதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இன்றைய தினம்...

Read more

ரோசி சேனாநாயக்கவை…. மட்டும் செயற்குழுவில் மீண்டும் இணைத்து கொள்ள விரும்பும் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட நான்கு பேரில் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவை மாத்திரம் மீண்டும் செயற்குழு உறுப்பினராக நியமிக்க அந்த கட்சியின்...

Read more

பொதுஜன பெரமுனவில் இணைய முயற்சித்த பைசர் முஸ்தபா!

தன்னை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா விடுத்த கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இந்த...

Read more

முஸ்லிம் காங்கிர‌சின் இன‌வாத‌ செய‌ற்பாடுக‌ளினால் க‌ல்முனையில் துண்டாட‌ப்ப‌டும் நிலை!

முஸ்லிம் காங்கிர‌சின் இன‌வாத‌, பிர‌தேச‌வாத‌ செய‌ற்பாடுக‌ளினால் இன்று க‌ல்முனையில் துண்டாட‌ப்ப‌டும் நிலை ஏற்ப‌ட்டுள்ள‌தென உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். க‌ட்சி த‌லைமை காரியால‌ய‌த்தில் இன்று...

Read more

அண்மைக் காலமாக தற்கொலைகளால் திணறுகிறது யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இளவயதினர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார்கள் என குறிப்பிட்டு...

Read more

கலியாணம் ஆகாத மன விரக்தியில் யாழ் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

யாழில் கடந்த இரு நாட்களில் மூவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்கொலைக்கு எதிராக பல விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்ட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சமீப...

Read more

நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு 2.8 பில்லியன் ரூபா!

நல்லாட்சி அரசின் காலத்தில் அமைச்சர்களிற்கான வாகன கொள்வனவிற்கு செலவான நிதி விபரத்தை அரசு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா இன்று இதனை தெரிவித்தார். 2015ம்...

Read more
Page 3319 of 3399 1 3,318 3,319 3,320 3,399

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News