வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்…… 30 வயது மனைவி மற்றும் இரு குழந்தைகள்!

இந்தியாவில் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் ராஜ்கங்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (35). இவர்...

Read more

மனைவியை கொலை செய்ய கூலிப்படை.. திட்டத்தினை கேட்டு திகைத்துப்போன காவல்துறையினர்.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் குமரகுரு. இவரது மனைவியின் பெயர் லாவண்யா (வயது 33). லாவண்யாவை கடந்த...

Read more

343 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு.. 5 வினாடிகளில் தரைமட்டம்.. வெளிவந்த வீடியோ!!

கேரள மாநிலம் கொச்சியில், கட்டப்பட்ட பிரமாண்ட மாடி குடியிருப்பில் சுமார் 343 வீடுகள் உள்ளது. இந்த மாடி வீடு குடியிருப்பு விதிகளை மீறி கட்டப்பட்டதால், அந்த கட்டிடத்தை...

Read more

ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த குழந்தை! அதிர்ச்சியில் ஆழ்த்தும் வீடியோ!!

கேரளாவில் ஓடும் காரிலிருந்து குழந்தையொன்று தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளன. குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ள Pankaj Nain என்ற அதிகாரி மக்களுக்கு...

Read more

19 வயது மாணவி சீரழிக்கப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை!

இந்தியாவில் கால்நடை வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட கொடூர சம்பவத்தை தொடர்ந்து, குற்றவாளிகள் நால்வரும் எண்கவுண்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் பின்னராவது...

Read more

தற்கொலை செய்த கணவன்! தனது தலைமுடியை விற்று குழந்தைகள் பசியை போக்கிய இளம் தாய்…

தமிழகத்தில் குழந்தைகளின் பசியை போக்க தனது தலைமுடியை விற்ற பெண்ணுக்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம்-பிரேமா தம்பதியினர். செல்வம்,...

Read more

கேமரா இருப்பதை அறியாமல்… பொது இடத்தில் நடந்த சம்பவம்.!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பெருகிக் கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள் என்று அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்....

Read more

வெளிநாட்டில் சாலையில் சுற்றிதிரியும் கணவன் வெளியிட்ட வீடியோ! கதறி அழும் தமிழ்ப்பெண்….

வெளிநாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிதிரியும் தன் கணவரை காப்பாற்றுமாறு தமிழகப்பெண் கதறி அழுதபடி கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குடும்ப சூழல்...

Read more

போர் பதற்றத்தை தணிக்க உள்ளே நுழைந்த இந்தியா!

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றத்தை தணிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது. ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம்...

Read more

வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளே தூக்கில் சடலமாக தொங்கிய கர்ப்பிணி பெண்!

புதுச்சேரியில் வளைகாப்பு முடிந்த அடுத்தநாள் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23)....

Read more
Page 272 of 274 1 271 272 273 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News