உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 39 ஆக...
Read moreலண்டனில் சிங்கப்பூரை சேர்ந்த மாணவர் கொரோனா வைரஸ் தொடர்பில் இனவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஜோனாதன் மோக் என்ற மாணவர் பேஸ்புக்கில்...
Read moreகொரோனா வைரஸால் சீனாவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில் குவியலாக சடலங்கள் வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை...
Read moreசீன நாட்டில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான உகானில், கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதலாக பரவிய கொரோனா வைரஸ் உலகம் நாடுகளை அச்சுறுத்தியுள்ளது. இந்த வைரஸ்...
Read moreஇத்தாலியில் உள்ள இலங்கை பெண் ஒருவர் உயிர்கொல்லி கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளார். இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் முதலாவது...
Read moreசிரியாவில் ரஷ்யாவும், துருக்கியும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய அரசாங்கத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, ஜூலை 22 ம்...
Read moreமருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி ஒருவர், வீதிகளில் சுதந்திரமாக நடந்துகொண்டு வெளியிட்ட வீடியோவானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆள்நடமாட்டமில்லாத சீனாவின் வுஹான் வீதிகளில் சுற்றித்திருந்த ஒரு நபர்,...
Read moreகொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்றுநோயாக மாறக்கூடும், அது ஒவ்வொரு ஆண்டும் திரும்பும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயின்...
Read moreஉலகநாடுகளெல்லாம் கொரோனா வைரஸ் பீதியில் நடுங்கிக்கொண்டிருக்க, வட கொரியாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், புதிய ஏவுகணை சோதனையை நடத்துவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளது. குறுகிய தூரம் சென்று எதிரிகளின்...
Read moreவைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா நகரங்கள் முற்றாக முடக்கப்படும் என சுகாரார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 36-ஐ எட்டியுள்ளது....
Read more