பொதுத் தேர்தல்….. இரு பிரதான கட்சிகளுக்குள் பாரிய சிக்கல்!

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு பிரதான கட்சிகளும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இதில் ஐக்கிய தேசியக்கட்சி மிகவும் மோசமாக அதுவும் தலைவர் பதவி தொடர்பில் பிரச்சினையை...

Read more

தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ச மிக மோசமானவராக சித்தரிக்கப்பட்டார்!

தமிழ் மக்களை விரோதிகளாகவும், தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவை விரோதியாகவும் மிகவும் மோசமாக சித்தரித்துவிட்டு இன்று அபிவிருத்தியில் கைக் கோர்க்கின்றோம் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது என...

Read more

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமான எல்ல பகுதியில் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய...

Read more

தமிழ் மக்களுக்குத் தீர்வை விட சோறுதான் மிக மிக முக்கியம்!

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுதான் முக்கியம் என்று தமிழ்த் தலைமைகள் பொய் கூறுகின்றார்கள் எனவும் உண்மையில் அவர்களுக்குச் சாப்பாடுதான் முக்கியம் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே...

Read more

யாழ்ப்பாணம் நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில் தீ பரவல்

யாழ்ப்பாணம் நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பணம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி...

Read more

சீன நிறுவனத்திற்கு 6 ஏக்கர் நிலம்… 99 வருட குத்தகைக்கு……

கொழும்பு நகரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தகவல்கள்...

Read more

வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் அவசியமில்லை

வெளிநாடுகளில் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் எந்த அவசியமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி...

Read more

ரஜினிகாந்த்தை…. வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு… விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார்....

Read more

திருகோணமலையில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் தன்னுடைய 11 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கந்தளாய்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய……பிரதமர் மகிந்த…. மைத்திரி…. ரணில்…… சஜித் ஒரே மேசையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்...

Read more
Page 3179 of 3209 1 3,178 3,179 3,180 3,209

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News