உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
தமிழகத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், அவர் பொலிசாருக்கு அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது...
Read moreயாழில் வாள்வெட்டு தாக்குதல்களை நடத்தும் ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் நபரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட 26 இளைஞரகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று...
Read moreதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளார். இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளார். ஏற்கனவே மஹிந்த...
Read moreஅனுராதபுரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பெண் குவைத்தில் இருந்து இலங்கை வந்துள்ளார். குவைத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானமையினனால்...
Read moreகிளிநொச்சி அக்கராயன் குளம் பகுதியில் நோய்த்தடுப்பு விதிமுறைகளை மீறி ஒன்று கூடிய 24 பேரில் 14 பேரை 24ம் திகதி வரையும் ஏனைய 10 பேரை 29ம்...
Read moreஅண்மையில் இலங்கையுடன் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இரண்டு நடுகளுக்கும் இடையிலான உறவுகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்....
Read moreயாழ். கோப்பாய் – கைதடி பாலத்தடியில் கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்ட முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். கோப்பாயை சேர்ந்த 80 வயதான சந்திரசேகர் சரவணமுத்து எனும் முதியவரே...
Read moreபொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான...
Read moreபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் எங்களுக்கு எந்தப்போட்டியுமில்லை. பொதுஜன பெரமுனவுடனே போட்டியிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தலில் கைவிரல் எண்ணிக்கையளவேனும் ஆசனங்கள் கிடைக்காது என ஐக்கிய...
Read moreஎமது தேசத்தை நேசித்த, பொன்னாலையின் மிகச்சிறந்த கல்விமான் மதிப்பார்ந்த சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் இன்று (2020.06.15) இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாக சமூக...
Read more