யாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு மனைவி கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... Read more
பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அவர்கள் எதிர்பார்க்கும் உலகை சென்றடைய பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார... Read more
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இரத்த வங்கியில் விசேட இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்... Read more
தீவிரமான பணவீக்கத்துடன், இலங்கையில் பொருட்களின் விலைகள் ஏறக்குறைய நாளாந்தம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு வருடத்திற்கு முன்னர் 121 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் பெட்ரோல் 470 ரூபாவாகவும் 1... Read more
குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன... Read more
ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்பு... Read more
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபர் ஒருவரே... Read more
மண்ணெண்ணெயின் விலைகள் விரைவில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி சட்டத்தின் உத்தரவுகள்... Read more
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தி... Read more
ஏழு எரிபொருள் கப்பல்கள் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அந்நிய செலாவணி சட... Read more