செய்திகள்

துமிந்த சில்வாவுக்கு போதைப் பொருளுடன் தொடர்பில்லை!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா எந்த விதத்திலும் ஹெரோயின் அல்லது போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட நபர் அல்ல என்பது தனக்கு தெரியும் என ராஜாங்க அமைச்சர்...

Read more

ஈரானில் தங்கியிருக்கும் 100 இலங்கையர்கள்! அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

ஈரானில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக அரசாங்கத்தின் பேச்சாளரான ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...

Read more

மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு!… ஆசிரியருக்கு விளக்கமறியல்!

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக...

Read more

வல்வெட்டிதுறை சுவரோவியத்தில் வந்த புலி!

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....

Read more

கடுமையான பதிலடி விரைவில்… இதுவே எங்களின் முடிவு!

எங்களின் முக்கிய தளபதியை பறிகொடுத்துவிட்டு பழிவாங்காமல் விட்டுவிட முடியுமா என ஈரானின் மூத்த தளபதி ஒருவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் இரண்டு ரணுவ...

Read more

டொனால்டு டிரம்பின் செயல்களால் போர் பதற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் நான்சி பெலோசி கூறியுள்ளார். ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த...

Read more

16 ஏவுகணைகள் மூலம் தாக்குதல்! உயிரிழப்புகள், ஆயுதங்களை அழிப்பதே இலக்கு…

ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான முக்கிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது. ஈரான் படையின்...

Read more

காலிமுகத்திடலை ஒளியூட்டும் பணிகள் விரைவில் ஆரம்பம்

ஒரு மாத காலப்பகுதிக்குள் காலிமுகத்திடல் கரையோரம் மற்றும் நடைபாதை மின்குமிழ்கள் மூலம் ஒளியூட்டம் செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் காலிமுகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென பெற்றோலுக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இந்த தக்குதலிற்கு என்ன...

Read more

கோட்டாவின் அடுத்த அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அங்கு அதிரடி...

Read more
Page 5408 of 5438 1 5,407 5,408 5,409 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News